குட்பை.. இந்த பரிசை மறக்க மாட்டீங்க.. இரவே சொன்ன எம்பி செந்தில் குமார்.. கல்யாணராமன் கைதானது எப்படி?

சென்னை: பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் இன்று கைது செய்யப்பட்ட நிலையில் திமுக எம்பி செந்தில்குமார் இந்த கைது பற்றி நேற்று இரவே ட்வீட் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. கோவையில் நடந்த பாஜக பொதுக்கூட்டம் ஒன்றில் நபிகள் நாயகம் குறித்து தவறாக பேசியதாக பாஜகவின் கல்யாணராமன் மீது புகார் வைக்கப்பட்டு இருந்தது. இதற்காக கடந்த பிப்ரவரியில் சிறையில் அடைக்கப்பட்டு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3BOK8Hp
via IFTTT

No comments:

Post a Comment