ஒரு தலைக்காதல்...கேரளாவில் கல்லூரி வளாகத்திற்குள் மாணவி கழுத்தறுத்து கொலை - மாணவர் கைது

கோட்டையம்: ஒருதலைக்காதல் கொலைகள் தமிழகத்தில் மட்டுமல்ல கேரளாவிலும் அதிகரித்து வருகிறது. கோட்டையத்தில் உள்ள கல்லூரியில் தேர்வு எழுத வந்த மாணவியை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த மாணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரளா மாநிலம் கோட்டயத்திலுள்ள தாமஸ் கல்லூரி வளாகத்தில் வைத்து 22 வயது பெண்ணும் அவருடைய சக மாணவரும் காதலரும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3a0arOG
via IFTTT

No comments:

Post a Comment