தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உடன் இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சே திடீர் மீட்டிங்.. ஏன் முக்கியம்?

டெல்லி: 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சே வியாழக்கிழமை தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் ஆகியோரை நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். அண்டை நாடான இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே பொருளாதாரம் மிக மோசமான ஒரு நிலையில் உள்ளது. சமீபத்தில் தான்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3EkFPoz
via IFTTT

No comments:

Post a Comment