இந்தி தேசிய மொழியா? சர்ச்சையை தீர்க்க இதுதான் ஒரே வழி.. மம்தா பானர்ஜி சொல்லும் புது யோசனை

கொல்கத்தா: ‛‛இந்தி தேசிய மொழியா என்பது குறித்து மக்களிடம் கருத்து கேட்க வேண்டும்'' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். இந்தியாவில் ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி மொழியை மக்கள் ஏற்க வேண்டும் என நாடாளுமன்ற அலுவல் மொழி ஆணையத்தின் 37வது கூட்டத்தில் அமித்ஷா பேசினார். இதற்கு தமிழகம், கர்நாடகம் உள்பட இந்தி பேசாத மாநிலங்களில்

from Oneindia - thatsTamil https://ift.tt/NTrqWVi
via IFTTT

No comments:

Post a Comment