கொழும்பு: இலங்கையின் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் ஆக்ரோஷத்துடன் போராட வாய்ப்புள்ளது. இதை தடுக்கும் நோக்கில் இலங்கையை ஒருவாரம் முடக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டு உயர்மட்ட அளவில் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு கரைந்துள்ளது. பிற
from Oneindia - thatsTamil https://ift.tt/tagHLck
via IFTTT
No comments:
Post a Comment