இஸ்லாமாபாத் : தனது ஆட்சியைக் கலைக்க வெளிநாட்டு சதி நடப்பதாக குற்றம் சாட்டிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், நான் ஐரோப்பாவுக்கும், அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் எதிரானவன் அல்ல எனவும், நான் மனிதாபிமானத்துடன் இருக்கிறேன். நான் எந்த சமூகத்திற்கும் எதிரானவன் அல்ல என்று கூறியுள்ளார். பாகிஸ்தானில் எதிர்கட்சிகள் நிறைவேற்றிய நம்பிக்கையில்லா தீர்மானத்தின் காரணமாக ஆட்சியை இழந்தார் நாட்டின்
from Oneindia - thatsTamil https://ift.tt/Yz2Ggv7
via IFTTT
No comments:
Post a Comment