திருச்சூர்: உயிரிழந்த மகனின் நினைவுகளை எப்போதும் உயிர்ப்புடன் வைத்து கொள்ள அவர் குறித்த விவரங்கள் அடங்கிய கியூஆர் கோடை கல்லறையில் அவருடைய பெற்றோர் வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குரியாச்சிராவை சேர்ந்தவர் பிரான்சிஸ். இவருடைய மனைவி லீனா. இவர்களுக்கு ஐவின் பிரான்சிஸ் (26) என்ற மகன் இருந்தார். அவர் மத்திய
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Uh7mEXk
via IFTTT
No comments:
Post a Comment