ஜார்க்கண்ட்: மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த 11 பாதுகாப்புப் படை வீரர்கள் படுகாயம் அடைந்தனர். ஜார்கண்ட் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலம் சராய்கேலா பகுதியில் உள்ள குச்சாய் எனும் இடத்தில் பாதுகாப்பு படையினர் அதிகாலையில் ரோந்து பணியில்
from Oneindia - thatsTamil http://bit.ly/2Wax1PO
via IFTTT
No comments:
Post a Comment