பாபா ராம்தேவ் வாய வச்சுக்கிட்டு சும்மா இருக்கமாட்டாரா.. இன்னைக்கு என்ன சொல்லியிருக்கார் பாருங்க!

ஹரித்துவார்: மே 23 ஆம் தேதியை மோடி தினமாக கொண்டாட வேண்டும் என்று யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார். யோகா குரு பாபா ராம்தேவ் ஏற்கனவே பல்வேறு பலமுறை சர்ச்சைக்குரிய வகையில் பேசி பல பிரச்சனைகளில் சிக்கியுள்ளார். இந்நிலையில் நேற்று குடும்த்தில் மூன்றாவது மற்றும் அதற்கு மேலாக பிறக்கும் குழந்தைகளுக்கு வாக்குரிமை அளிக்கக்கூடாது என்றார். மேலும்

from Oneindia - thatsTamil http://bit.ly/2YX92kl
via IFTTT

No comments:

Post a Comment