கோவை: காற்றாலை மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது கோவை நீதிமன்றம். கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் சிக்கியவர் நடிகை சரிதா நாயர். கோவையில் ஐ.சி.எம்.எல். என்ற நிறுவனம் அமைத்து காற்றாலைகள் அமைத்து தருவதாக பணம் வசூல் செய்தார். ஆனால் அப்படி பணம்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2PzOHzX
via IFTTT
No comments:
Post a Comment