சென்னை: திண்டுக்கல்லில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் ரெட் அலர்ட் கொடுத்த போது அவ்வூர் மக்கள் நிச்சயம் கொஞ்சம் ஜெர்க் ஆகித்தான் போய் இருப்பார்கள். என்னாது நம்ம ஊருக்கு ரெட் அலர்ட்டா என.அதுவும் ஒரே நாளில் 22 செ,மீ மழை பெய்யக் கூடிய ரெட் அலெர்ட் என்பது திண்டுக்கல்லை கொஞ்சம் உலுக்கத்தான் செய்தது. சரி அதுவும்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2N4cw02
via IFTTT
No comments:
Post a Comment