ஓயாத சண்டை.. இறுதியில் ஒரே கயிற்றில்.. முடிந்து போன சந்தோஷம்.. பரிதாப தம்பதி!

கோவை: ஒரே கயிற்றில் கணவனும், மனைவியும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியை கருமத்தம்பட்டியில் ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகேயுள்ள பொண்ணான்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கேசவராஜ். இவர் தனியார் பைப் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ஊட்டியை சேர்ந்த கிருத்திகா என்பவருக்கும் போன வருஷம் கல்யாணம் ஆனது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/34fAufQ
via IFTTT

No comments:

Post a Comment