சுடுகாடு.. மண்டை ஓடு.. மாணவிக்கு பர்தா.. வேலூருக்கு கடத்தி வந்த வாத்தியார்.. இப்ப சிறையில் 1-2-3!

ஹைதராபாத்: சுடுகாட்டில் இருந்து மண்டை ஓடு, எலும்புக்கூடு எடுத்து கொண்டு... மாணவியின் மாணவியின் வீட்டுக்கு பர்தா அணிந்து சென்றுள்ளார் பேராசிரியர் ஒருவர்.. அந்த மாணவியை மிரட்டி அவருக்கும் ஒரு பர்தாவை அணிய வைத்து வேலூருக்கு கடத்தி வந்துவிட்டார்.. கிச்சனில் கேஸை திருப்பிவிட்டு வீட்டிற்கு தீ வைக்கவும் இந்த ஆசிரியர் பிளான் போட்டுள்ளார்.. இப்போது கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்!

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2T7j4iH
via IFTTT

No comments:

Post a Comment