இது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.. வரலாறு இனி மாறும்.. 1.10 லட்சம் பேர் முன் டிரம்பை பாராட்டிய மோடி

அஹமதாபாத்: அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்திய வருகை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், வரலாறு இனி மாறும் என்று பிரதமர் மோடி பேசி உள்ளார். இந்தியா வந்திருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று குஜராத்தில் மக்கள் முன்னிலையில் பேசினார். அகமதாபாத்தில், ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் கூடியுள்ள மொதேரா அரங்க மேடையில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க

from Oneindia - thatsTamil https://ift.tt/37NN8nC
via IFTTT

No comments:

Post a Comment