ஆந்திராவில் அதிகாலை 6 மணிக்கே வீடு தேடி வந்த பென்சன்.. முதியோர்-ஊனமுற்றோர் இன்ப அதிர்ச்சி

அமராவதி: ஆந்திராவில் முதியோர் மற்றும் ஊனமுற்றோருக்கு வீடு தேடி வந்து பென்சன் அளிக்கும் திட்டம் மார்ச் 1ம் தேதியான இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.  ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும் ஆந்திர மாநில முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திராவில் முதியோர்- மற்றும் ஊனமுற்றோருக்கு வீடு தேடி வந்து பென்சன் அளிக்கும் திட்டம் (ysr pension kanuka

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2I8OVt0
via IFTTT

No comments:

Post a Comment