புன்னகையில் தொடங்குகிறது சமாதானம்.. அன்னை தெரசாவின் வாசகம் இது. எத்தனை உண்மை பாருங்கள். கோபத்தால் சாதிக்க முடியாததை, ஆத்திரத்தால் சாதிக்க முடியாததை.. ஒரு புன்னகையால் சாதிக்க முடியும். இதுதான் இதன் அர்த்தம். இன்று எத்தனையோ பேர் ஆத்திரத்தால் புத்தி கெட்டு மானம் மரியாதை இழந்து சரிவுகளை சந்திக்கிறார்கள். ஆனால் கொஞ்சம் நிதானித்திருந்தால்.. மனசை ஒருமுகப்படுத்தி அமைதி காத்திருந்தால்..
from Motivational Stories in Tamil | Inspirational Success Stories | தன்னம்பிக்கை கதைகள் https://ift.tt/2XfOEeV
via IFTTT
No comments:
Post a Comment