பெய்ஜிங்: இந்தியா-சீனா எல்லைப்பிரச்சினையில் அமெரிக்கா கருத்து தெரிவிப்பது முட்டாள்தனமான செயல் என்று சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. எல்லைப்பகுதியில் சீன வீரர்கள் எப்போதும் அமைதியான நிலைமையையே கடைப்பிடிப்பதாகவும், இதில் அமெரிக்காவுக்கு எந்த வேலையும் இல்லை என்றும் எச்சரித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும், லடாக் எனஇரண்டு யூனியன் பிரதேசமாக இந்தியா அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த
from Oneindia - thatsTamil https://ift.tt/3gmK5bA
via IFTTT
No comments:
Post a Comment