\"ரெட் அலர்ட்\".. மிரட்டும் பேய் மழை.. அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்.. தத்தளிப்பில் மும்பை

மும்பை: அடுத்த 5 நாட்களுக்கு மும்பையில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக நகருக்கு அடுத்த 5 நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வட மாநி­லங்­களில் பரு­வ­மழை தீவி­ர­ம­டைந்து வரு­கிறது. மகா­ராஷ்­டிரா, டெல்லி, இமாச்சலப் பிர­தே­ச மாநி­லங்­களில் அண்­மையில் சில தினங்­க­ளாக பலத்த மழை நீடிக்­கிறது. இதில் கடந்த சில

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ilcyjK
via IFTTT

No comments:

Post a Comment