இந்தியாவில் ஒரே நாளில்.. 1 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை.. பிரதமர் மோடி பாராட்டு!

டெல்லி: இந்தியாவில் வெள்ளிக்கிழமை மட்டும் 1 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இதுவரை 62 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பிரதானமாக போடப்படுகின்றன. ஜந்தர் மந்தர் கோஷம்.. இந்து ரக்‌ஷா

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3koN2uY
via IFTTT

No comments:

Post a Comment