டோக்கியோ: டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பன் மற்றும் வெண்கலம் வென்ற ஷரத் குமாரை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியச் சார்பில் மொத்தம் 59 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். மொத்தம் 9 போட்டிகளில் இந்திய
from Oneindia - thatsTamil https://ift.tt/38tML4g
via IFTTT
No comments:
Post a Comment