போலி பத்திரங்களை பதிவு செய்தால் 3 ஆண்டுகள் சிறை: சட்டசபையில் புதிய சட்ட மசோதா நிறைவேற்றம்

சென்னை: போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரம் குறித்து பத்திரப்பதிவு சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான சட்டமசோதாவை சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டு பதிவு (தமிழ்நாடு 2-ம் திருத்தம்) சட்டம் என்று அழைக்கப்படும் இந்த சட்டம் உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரப்படும். இந்த சட்டத்தில் 22பி என்ற பிரிவு சேர்க்கப்படுகிறது. அதன்படி, போலி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WHUFoF
via IFTTT

No comments:

Post a Comment