பாதுகாப்பு துறையில் நேரடி அந்நிய முதலீடு.. 49%ல் இருந்து 74% ஆக உயர்வு.. நிர்மலா சீதாராமன் அதிரடி!

டெல்லி: இந்திய பாதுகாப்பு துறையில் நேரடி அந்நிய முதலீடு 49 சதவிகிதத்தில் இருந்து 74% ஆக உயர்த்த முடிவு செய்துள்ளோம் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பொருளாதாரத்தை மீட்பதற்காக 20 லட்சம் கோடி மதிப்பிலான நிதி பேக்கேஜ் அறிவிப்பதாக பிரதமர் மோடி கூறினார். இதையடுத்து இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2y7zTCj
via IFTTT

No comments:

Post a Comment