செப்.12 இல் நடந்த நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மாணவர்கள் மனு!

டெல்லி: இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு முடியும் வரை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்கவும் மனுவில் கோரப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நீட் எனும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ATgS1A
via IFTTT

No comments:

Post a Comment