- ராஜேஷ்குமார் சந்திரசூடன் பெரிய திகைப்புக்கு உட்பட்டு தாட்சாயணியம்மாவை விழிகள் விரியப் பார்த்தார். " பேர் என்ன சொன்னீங்க..... லட்சணாவா .....? " " ஆமா...... பத்திரிக்கை நிருபராய் வேலை பார்க்கிற பொண்ணு " " அந்தப் பொண்ணை உங்களுக்கு எப்படித் தெரியும் .....? " " போன மாசத்துல ஒரு நாள் மத்தியான நேரம் என்னை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kikbJX
via IFTTT
No comments:
Post a Comment