தமிழகத்தில் மெகா கொரோனா தடுப்பூசி போடும் முகாம் தொடங்கியது.. ஒரே நாளில் 20 லட்சம் பேர் இலக்கு!

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு இந்த முகாம் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் 3ஆவது அலையை வெல்ல தடுப்பூசி ஒன்றே முக்கிய ஆயுதம் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். அதன்படி தடுப்பூசி போட மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். உலகில் கொரோனாவால் 22.50 கோடி பேர்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3k30g1k
via IFTTT

No comments:

Post a Comment