சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறுவதாக அறிவித்து உள்ளது. நேற்று பாமக கூட்டத்திற்கு பின் இந்த முடிவு திடீரென எடுக்கப்பட்டது. தமிழ்நாடு அரசியல் உலகை உலுக்கிய இந்த முடிவிற்கு முன்பே இரண்டு கட்சிகளின் கூட்டணியில் பிளவு ஏற்படுவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கிவிட்டன... என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3k93MYf
via IFTTT
No comments:
Post a Comment