முதலிடத்தில் இந்தியா.. கொரோனா குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டதா.. என்ன காரணம்.. பகீர் ஆய்வு

ஒட்டாவா: கொரோனா குறித்து தவறான தகவல்களை பரப்பியதில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த 2 வருடமாகவே கொரோனா வைரஸ் குறித்த குழப்பங்களும், கலக்கங்களும், சந்தேகங்களும் நிலவி வந்து கொண்டே இருக்கிறது. புதுவகை வைரஸ் என்பதால், அதற்கான ஆய்வுகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கின்றன.. இதற்காக லட்சக்கணக்கான டாக்டர்கள் தங்களை ஈடுபடுத்தி கொண்டும் வருகின்றனர்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3tKPlwO
via IFTTT

No comments:

Post a Comment