நேரு வாரிசுகளுக்கு அனுபவம் போதவில்லை..சித்து முதல்வராவது கனவிலும் நடக்காது..விளாசிய அமரீந்தர் சிங்

டெல்லி: நேருவின் வாரிசுகளுக்கு போதிய அனுபவம் இல்லை என்று கூறிய பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், தேர்தலில் சித்துவுக்கு எதிராக வலுவான வேட்பாளரைக் களமிறக்கி அவரை தோற்கடிப்பேன் என்றும் தெரிவித்தார், பஞ்சாபில் அமரீந்தர் சிங் மற்றும் நவ்ஜோத் சிங் சித்து ஆகியோருக்கு இடையே பல மாதங்களாக நீடித்த மோதல் இப்போது தான் ஒரு மாதிரியாக முடிந்துள்ளது. பஞ்சாப்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ABvG4P
via IFTTT

No comments:

Post a Comment