இந்தியாவில் புதிதாக 23,161 பேருக்கு கொரோனா பாதிப்பு.. கேரளாவில் 13217 பேருக்கு பாதிப்பு

டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 23,161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா காரணமாக 33,812,559 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவில் கடந்த ஒரு மாதமாக கொரோனா மிகப்பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு முன் தினமும் 40 ஆயிரம் கேஸ்கள் பதிவான நிலையில் கொரோனா பரவல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3osBsm5
via IFTTT

No comments:

Post a Comment