இரவோடு இரவாக சென்ற சல்மான்.. ஷாரூக்கான் மகனுக்காக களமிறங்கும் முக்கிய வழக்கறிஞர்.. அடுத்து என்ன?

மும்பை: போதை பொருள்கள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட ஷாரூக் கான் மகன் ஆர்யான் கானுக்காக மூத்த வழக்கறிஞர் சதீஷ் மனேஷிந்தே ஆஜராகிறார். இவர் பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், சல்மான் கான் உள்ளிட்டோருக்கு ஆஜராகியுள்ளார். மும்பை கடலோரத்தில் கோவாவுக்கு சொந்த கப்பல் ஒன்றில் ரேவ் பார்ட்டி எனப்படும் போதை பொருள்கள், பெண்களின் ஆபாச நடனம் நடத்தப்படுவதாக போதை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3D0HLBw
via IFTTT

No comments:

Post a Comment