லக்கிம்பூர் வன்முறை: மகாராஷ்டிராவில் இன்று பந்த்.. அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்தும் முடக்கம்

மும்பை: மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.. இந்த போராட்டத்தில் அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்தும் முடங்கி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் பாஜகவினர் காரை மோதியதில் 2 விவசாயிகள் உயிரிழந்தனர்... இதையடுத்து நடந்த வன்முறையில் மேலும் 2 விவசாயிகள் உள்பட 6

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3p47Ko3
via IFTTT

No comments:

Post a Comment