லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து டெல்லி வந்து கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் மோதி ஒருவர் உயிரிழந்தார். துண்ட்லா என்ற பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. முதல் வந்தே பாரத் ரயில் டெல்லி முதல் வாரணாசி இடையே
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/EI2z4yL
via IFTTT
No comments:
Post a Comment