மோசமான முருகன் சார்.. அரசு வக்கீலும் உடந்தை.. சிறுமிகள் பகீர்.. சிவகங்கை பலாத்கார வழக்கில் திருப்பம்

சிவகங்கை: பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமிகளை, சம்மந்தப்பட்ட குற்றவாளியிடமே சமரசம் பேச அரசு தரப்பு வழக்கறிஞர் அனுப்பி வைத்தார், அதுவும், கோர்ட்டில் வைத்தே இந்த சந்திப்பு நடந்தன என்ற பகீர் குற்றச்சாட்டு சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு பஞ்சாயத்து யூனியன், துவக்கப் பள்ளியில், தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் முருகன். இவர் அதே பள்ளியில் பயின்ற

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2VkVmRn
via IFTTT

No comments:

Post a Comment