புதுச்சேரி: புதுச்சேரியில் சுருக்குவலை பயன்படுத்துவது தொடர்பாக நல்லவாடு மற்றும் வீராம்பட்டினம் மீனவர்கள் நடுக்கடலில் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர். இதையடுத்து கூட்டத்தைக் கலைக்க போலீசார் வானத்தை நோக்கி 2 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர். புதுச்சேரியில் சுருக்கு வலையைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி மீனவர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும், மீனவர்கள் மறியல்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/38iWIl2
via IFTTT
No comments:
Post a Comment