சென்னை: தென் மேற்கு பருவமழையின் வரலாற்றில் திருப்பூர் மாவட்டம் இந்த அளவுக்கு மழையை சந்தித்ததே இல்லை என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கரையோரங்களில் வசிப்போர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் நேற்றைய தினம் அறிவித்துள்ள அறிக்கையில் திருப்பூர்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jnjmz6
via IFTTT
No comments:
Post a Comment